284
நெல்லையில் 84 வயது மூதாட்டியை தாக்கி, நகைகளை பறித்து செல்ல முயன்ற பணிப்பெண்ணை அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வீட்டில் தனியாக வசித்துவரும் ருக்மணி என்ற மூதாட்டியை பகலில் கவனி...

381
சென்னையில் பெரியமேடு காவல் நிலையம் அருகே மொபட்டில் சென்றுக் கொண்டிருந்த செவிலியர் அணிந்திருந்த 6 சவரன் தங்க நகையை மற்றொரு டூவீலரில் வந்த நபர் பறித்துச் சென்றார். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில...

465
கடலூரில் வீடுகளில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்த 5 பேர் கும்பலை பிடிக்கச் சென்ற போது, அவர்களில் 3 பேர் தப்பி ஓடி வழுக்கி விழுந்து கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டதாக ப...

258
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில், கடன் பிரச்னை காரணமாக பக்கத்து வீட்டுப் பெண்ணை கத்தியால் வெட்டிக் கொலை செய்து மூன்றரை சவரன் நகையைப் பறித்துச் சென்ற சதீஷ் என்பவரை சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை ...

444
செங்கல்பட்டில், ஓடும் பேருந்தில் முன்னால் அமர்ந்திருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பல்லால் கடித்து துண்டித்து திருட முயற்சி செய்த மகாராஷ்டிரா பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படை...

584
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே 77 வயதான பெண்ணிடம் நகை பறித்த 17 வயது சிறுவன் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அ...

839
கோவை குனியமுத்தூர் அடுத்த விஜயலக்ஷ்மி மில்ஸ், பகுதியில் வீட்டின் முன்பு மாலை நேரம் பேசிக்கொண்டிருந்த வசந்தி என்பவரின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பைக்கில் வந்த மர்மநபர் பறித்து சென்றது ...



BIG STORY